செட்னா
இன்அவுட் எனும் துருவப் பழங் குடியினரின் புராணத்தை நாடகமாக்கினேன்.
அதில் சேத்ன எனும் கன்னியின் கண்ணீர்க்கதை சொல்லப்பட்டுள்ளது!
இதனது அரங்கப் பேருண்மை பற்றி எனது 'அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு ' எனும் நூலில் எழுதுகின்றேன்.
இந்த நாடக ஒலி வடிவம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது, உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அன்புடன்
நடராசா கண்ணப்பு
இலக்கிய சங்கமம் - லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகியது.
No comments:
Post a Comment