மயாணத்தில் மன்று
இலக்கிய சங்கமம் லண்டன் வானொலியில் ஒலிபரப்பாகியது.
மேலும் ஒரு தடவை நேதர்லாந்தில் மேடையேற்றப்பட்டுள்ளது, எல்லாப்பாத்திரங்களையும் தனி நபர் அரங்காய் நிறைவேற்றியுள்ளேன்.
இங்கே பேய்களுக்கும் அரிச்சந்திரனுக்கும் இடையே நிகழும் தர்க்கம்
ஒலிவடிவம் பெற்று அரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அரங்கப் பேருண்மை எனது அரங்கம் காட்டும் அதிசய வாழ்வில் எழுதப்படும்.
No comments:
Post a Comment